தேர்தல்

புதுடெல்லி: ஐந்தாம் கட்டமாக நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் சனிக்கிழமையுடன் (மே 18) நிறைவடைந்தது.
ரேபரேலி: உத்தரப்பிரதேச மாநிலம், ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.
இந்திய மக்களவைத் தேர்தலில் பொதுமக்களிடையே வாக்களிப்பை ஊக்குவிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் திங்கட்கிழமை நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், பல்வேறு இடங்களிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
பாட்னா: முதன்முறையாக வாக்களித்த இந்திய இளையர் ஒருவர், அதனை மறக்க முடியாத நிகழ்வாக்கிவிட்டார்.